Posted by K Venkatesh 7288 on 5:18 AM with No comments

எறும்பிடம் சுறுசுறுப்பையும் , சேமிக்கும் பழக்கத்தையும் மனிதன் அவசியம் கற்றுக்கொள்ளவேண்டும்  நறுக்கென்று கடிப்பதையல்ல , ஆமையிடம் பொறுமை மற்றும் விடாமுயற்சியை கற்கவேண்டும் சோம்பலாக நடப்பதை அல்ல , தேனியிடம் அயரா உழைப்பையும் தியாகத்தையும் கற்கவேண்டும்  பதுக்கிவைப்பதையல்ல . இயற்கையின் பாடங்கள் மிகவும் அற்புதமானவை , கவனித்துப்பார்த்து புரிந்துகொண்டால் வாழ்க்கையும் அற்புதமே .

0 comments:

Post a Comment

Powered by Blogger.