Posted by K Venkatesh 7288 on 1:13 AM with No comments

நல்லவர்கள் நல்லது நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள் --
அது நடக்குமோ நடக்காதோ என்று குழம்பி நிற்பார்கள் !

கெட்டவர்கள் கேட்டது நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள் --
அது எப்படியும் நடந்துவிடும் என உறுதியோடு நிற்பார்கள் !

எண்ணிய எண்ணியங்கெய்துவர் எண்ணியர்  திண்ணியராகப்பெறின் --
உறுதியான எண்ணம் வெற்றிபெறுவது திண்ணம் என்பது பொய்யாமொழி அல்லவா

0 comments:

Post a Comment

Powered by Blogger.