நல்லவர்கள் நல்லது நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள் --
அது நடக்குமோ நடக்காதோ என்று குழம்பி நிற்பார்கள் !
கெட்டவர்கள் கேட்டது நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள் --
அது எப்படியும் நடந்துவிடும் என உறுதியோடு நிற்பார்கள் !
எண்ணிய எண்ணியங்கெய்துவர் எண்ணியர் திண்ணியராகப்பெறின் --
உறுதியான எண்ணம் வெற்றிபெறுவது திண்ணம் என்பது பொய்யாமொழி அல்லவா
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment