Posted by K Venkatesh 7288 on 1:13 AM with No comments

பல்லாயிரங்காலத்து பயிர் நீ
   பல்லவன் பேசிய மொழி நீ
காந்தியை கவர்ந்த மனம் நீ -      
என் கம்பன் வளர்த்த மரம் நீ
பாரதி செதுக்கிய சிலை நீ            
பாரே போற்றும் புகழ் நீ
இளங்கோ பெற்ற வரம் நீ
.    இசையாய் பொழிந்த மழை நீ
வள்ளுவன் வகுத்த வழி நீ
.     பலவெளிச்சங்கள் காட்டும் ஒளி நீ
என் தாயும் தந்தையும் வரமே
.     தமிழ் என் உயிருக்கு உரமே

0 comments:

Post a Comment

Powered by Blogger.