Posted by K Venkatesh 7288 on 5:11 AM with No comments

பூ ஒருநாளும் புயலின் வேகத்தை தாங்காது அது துவண்டுவிடும் புல் ஒரு நாளும் நதியின் வேகத்தை தாங்காது  அது படுத்துவிடும் சமூகத்தின் சீர்கேடுகளை நல்லவர்கள் உள்ளம் தாங்காது அது வேதனை மிக கொண்டு வாடிவிடும் நமது பண்பாட்டை நம் கலாச்சாரத்தை நமது மொழியினை மீட்டெடுத்து காணாமல் போன மனிதத்தை கண்டெடுப்போம் மீட்டெடுக்கும் உறுதியோடு .

0 comments:

Post a Comment

Powered by Blogger.