விதை செத்துத் தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப் போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்து விடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.
Popular Posts
-
வாழ்க்கை ஒரு அனுபவமுங்க. நல்ல அனுபவம் கிடைச்சா பரவசப்படணும்,மோசமான அனுபவம் கிடைச்சா பக்குவப்படணும். அனுபவிங்க வாழ்க்கையை உங்கள் இனிய அனுபவங...
-
ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். ஆனால் ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களது வெற்றிக்குப் பின்...
-
ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்ற பின்னும் ஏதாவது அடையா...
-
காற்றை மட்டும் கடித்துத் தின்ன முடிந்தால்.. யாருக்கும் இருக்காது பசி ! கடலை மட்டும் அள்ளிக் குடிக்க முடிந்தால்.. யாருக்கும் இருக்காது தா...
-
கடன் ஏழைக்குப் பிறக்கும் முதல் குழந்தை
-
எங்களை சிற்பமாய் செதுக்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள். உண்மையில் உங்களை வாழ்த்த வயதில்லை அதனால் இன்றும், எ...
-
உண்மையான தத்துவம் என்பது விதைகள், ஆர்வம் என்பது மழை நீர்.
0 comments:
Post a Comment