அன்னையே அன்பாம் அரவணைத்து
ஆலயப்பணியும் அறப்பணியேயென
இறைவாழ்வில் இன்பம் கண்டு
ஈகை பெரிதுவக்கச் சான்றோன்
உலகம் என் இல்லம் என
ஊர் மெச்சும்
என் உயிர் துடிப்பே
ஏற்றம் எனும் ஏணி கண்டு
ஐவிரல்போல் ஐயமின்றி
ஒன்றுபட்ட குடியில்
ஓங்கி புகழ்
அவ்வையின் அரிமாநெஞ்சன் வாழ்த்த
அஃதின் இலக்கணமாய்
வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்
அன்புயிரின் சிறிய மடல்.....
ஆலயப்பணியும் அறப்பணியேயென
இறைவாழ்வில் இன்பம் கண்டு
ஈகை பெரிதுவக்கச் சான்றோன்
உலகம் என் இல்லம் என
ஊர் மெச்சும்
என் உயிர் துடிப்பே
ஏற்றம் எனும் ஏணி கண்டு
ஐவிரல்போல் ஐயமின்றி
ஒன்றுபட்ட குடியில்
ஓங்கி புகழ்
அவ்வையின் அரிமாநெஞ்சன் வாழ்த்த
அஃதின் இலக்கணமாய்
வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்
அன்புயிரின் சிறிய மடல்.....
0 comments:
Post a Comment